என் பெயர் ஈரோடுவாசி.
இனி நானும் உங்களுடன் சேர்ந்து வலை பக்கங்களில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
புதிது என்பதால் தவறுகள் நேர்ந்தால் கலாய்க்காமல்
வலை எழுதுவது பற்றி சொல்லிக்கொடுக்கவும்.
இனி உங்களில் ஒருவன் ஈரோடுவாசி...
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எழுதுங்க தல!
வெல்கம் நண்பா...
(அப்பாடா ஒருவழியா ஆரம்பிச்சுட்டாரு...)
வாழ்த்துகள்
வாங்க ஈரோட்டு வாசி...நீங்கதான் இந்த eerode.blogspot.com URL ல்ல திருடுனவரா? வாங்க.. வாங்க.. மாட்டிகிட்டீங்களா......
//க.பாலாசி said...
வாங்க ஈரோட்டு வாசி...நீங்கதான் இந்த eerode.blogspot.com URL ல்ல திருடுனவரா//
புத்தியுள்ள மனுசன் முந்திகிட்டாரு... இஃகிஃகி!
வாங்க இராசா, வாங்க!!
வலை எழுதுவது மிக எளிது.... நீங்க எதை நினைக்கிறிங்களோ.... உங்களுக்கு எது பிடிச்சுருக்கொ அத அப்படியே எழுதுங்க... உங்களை... வருக வருக வென்று இருமுறை வரவேற்கிறேன்.
ஏன் எழுதுவது இல்லை .
நானும் ஈரோடு தான்.
Post a Comment