Tuesday, December 22, 2009

அறிமுகம்

என் பெயர் ஈரோடுவாசி.
இனி நானும் உங்களுடன் சேர்ந்து வலை பக்கங்களில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
புதிது என்பதால் தவறுகள் நேர்ந்தால் கலாய்க்காமல்
வலை எழுதுவது பற்றி சொல்லிக்கொடுக்கவும்.

இனி உங்களில் ஒருவன் ஈரோடுவாசி...

7 comments:

வால்பையன் said...

எழுதுங்க தல!

அகல்விளக்கு said...

வெல்கம் நண்பா...

(அப்பாடா ஒருவழியா ஆரம்பிச்சுட்டாரு...)

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்

க.பாலாசி said...

வாங்க ஈரோட்டு வாசி...நீங்கதான் இந்த eerode.blogspot.com URL ல்ல திருடுனவரா? வாங்க.. வாங்க.. மாட்டிகிட்டீங்களா......

பழமைபேசி said...

//க.பாலாசி said...
வாங்க ஈரோட்டு வாசி...நீங்கதான் இந்த eerode.blogspot.com URL ல்ல திருடுனவரா//

புத்தியுள்ள மனுசன் முந்திகிட்டாரு... இஃகிஃகி!

வாங்க இராசா, வாங்க!!

அன்புடன் நான் said...

வலை எழுதுவது மிக எளிது.... நீங்க எதை நினைக்கிறிங்களோ.... உங்களுக்கு எது பிடிச்சுருக்கொ அத அப்படியே எழுதுங்க... உங்களை... வருக வருக வென்று இருமுறை வரவேற்கிறேன்.

Anonymous said...

ஏன் எழுதுவது இல்லை .
நானும் ஈரோடு தான்.

Post a Comment